இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற முகுல் முட்கல் தலைமையிலான விசாரணை குழு கூட்டத்தில் சவுரவ் கங்குலியும் இந்த விசாரணை குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து முகுல் முட்கல் கூறுகையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்த விசாரணை குழுவில் எங்களுடன் இணைந்து செயற்படும்படி கங்குலிக்கு அழைப்பு விடுத்து இருக்கிறோம்.