இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், தொடரை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் பாதியில் முறித்துக் கொண்டு திரும்பி விட்டது. இதனால் நாங்கள் அவர்களிடம் இருந்து நஷ்டஈடு கேட்பதற்கு முழுஉரிமை உண்டு. மேலும் இவ்விஷயத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.