இந்த கமிட்டியில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மற்றும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்த்தனே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஐசிசி-ன் முதல் கூட்டம் மே 31 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.