இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது போல வங்கதேசத்திலும் வங்கதேச பிரீமியர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் வங்கதேச வீரர்கள் அல் அமீன் மற்றும் அமீன் ஹொசைன் ஆகிய இரண்டு வீரர்கள் தங்கள் ஹோட்டல் அறைக்கு அழகிகளை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.