அதற்கு பின்னர் களமிறங்கிய டி வில்லியர்ஸ், கிரிஸ் கெய்ல் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி வெல்வதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு என்ற சூழல் நிலவியபோது டி வில்லியர்ஸ், கிரிஸ் கெய்ல் ஆகியோர் சிக்சர்கள் அடித்து நிலையை சரிசெய்தனர்.
அதற்கு பின்னர் கெய்ல் 46 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யுவராஜ் சிங் சிக்சர் அடித்து அணியை எளிதாக வெற்றி பெற செய்ய உதவினார். அதன் பின் வெற்றி இலக்கை அந்த அணி சுலபமாக எட்டியது.