இந்நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த விஷ்வ இந்து பிரிவுத்தலைவர் ஷியாம் சுந்தர் தோனிக்கு எதிராக அனந்தபூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இதன் மீதான விசாரணைக்கு தோனி ஆஜராரகவில்லை. எனவே நவம்பர் 7 ஆம் தேதி தோனி நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.