உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியா வந்த அப்ரிடி, இந்தியாவையும், இந்திய ரசிகர்களையும் புகழ்ந்து பேசியது அங்கு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தோல்வியடைந்து வெளியேறிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிடி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.