T20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இலங்கை மே.இ.தீவுகளுக்கு எதிராக அபாரமாக துவங்கியுள்ளது. 4 ஓவர்களில் 41 ரன்கள். குஷல் பெரேரா சன்டோகி பந்தில் பவுல்டு ஆனார்.
ஜெயவர்தனே 0- வில் ரன் அவுட் ஆனார். தில்ஷன் அடிக்க தாமதமாகத் துவங்கி பந்து ஃபேஸ் செய்யாமலே ரன் அவுட்.