இங்கிலாந்து-ஆஸ்ட்ரேலியா இடையிலான 2வது இருபது-20 போட்டி மழையால் ரத்து

புதன், 2 செப்டம்பர் 2009 (11:10 IST)
இங்கிலாந்து-ஆஸ்ட்ரேலியா இடையே மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த இருபது-20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

லங்காஷையரில் நடந்த முதல் போட்டியும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால், இத்தொடரில் இதுவரை ஒரு போட்டி கூட முழுமையாக நடக்கவில்லை. இரு அணிகளும் 0-0 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்