அஜய் தேவ்கான் சிவனின் உருவத்தின் மீது காலில் ஷு போட்டுக் கொண்டு ஏறுகிறார். இது இந்துக்களையும், இந்துக் கடவுள்களையும் மற்றுமுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களையும் கொச்சைப்படுத்தும், கேவலப்படுத்தும் செயல் என்று வக்கீல் ஒருவர் புகார் செய்ய, அட, இதுக்குப் போய் போஸ்டரை போட்டுத் தொலைத்தோம் என்று தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார் அஜய் தேவ்கான்.