ஆங்காங்காகே சிற்சில தேர்தல் விதிமுறை மீறல்கள் இடம்பெற்றுள்ளன, இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.