இந்த விளையாட்டை விளையாடும் குழந்தைகள், உண்மையான உலகில் சுற்றி திரிவதன் மூலம், தங்களுடைய செல்பேசிகளில் மெய்நிகர் கதாபாத்திரங்களை தேடுகின்றனர்.
இந்த தடை அறிவிக்கப்பட்டால், நியூயார்க்கில் தற்போது பரோலில் இருக்கின்ற ஏறக்குறைய மூவாயிரம் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகள் இதனை பதிவிறக்கம் செய்வது அல்லது பெரிய அளவில் விளையாடப்படும் இந்த மெய்நிகர் விளையாட்டுக்களை விளையாடுவதை இந்த நடவடிக்கை தடுக்கும்.