இழப்பீட்டுத் தொகையில் அந்தத் தாய்க்கு 5000 டாலர்களும், மீது 43,000 டாலர்கள் பிறக்கும் குழந்தையை வளர்க்கவும் அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தான் கர்பமடைந்துள்ளதான செய்தி தனது திருமண வாழ்க்கையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், கர்பத்தடை சாதனத்தை தான் பொருத்திக் கொண்டதாக பொய் கூறியதாகத் தனது கணவர் எண்ணினார் எனவும் அந்தப் பெண்மனி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.