இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தடை கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து சிறுத்தைகளை வேட்டையாடும் நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கும் என ஜாம்பியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ழான் கபாட்டா தெரிவித்துள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி
எனினும் தங்களின் குடும்பங்களால் கைவிடப்பட்ட வயதான ஆண் மிருகங்களை மட்டுமே வேட்டையாடுபவர்கள் கொல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.