அதற்கு விடை, 16 என்று மாப்பிள்ளை தவறாகப் பதில் சொல்லவே, அவருக்கு படிப்பு போதாது என்று சொல்லி அந்தப் பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்.
கடந்த மாதம், தனக்கு மாப்பிள்ளையாக வரவிருந்தவருக்கு வலிப்பு நோய் இருந்தும், அதனை அவரது வீட்டார் மறைத்துவிட்ட காரணத்துக்காக ஒரு மணப்பெண் அந்த திருமணத்தை நிறுத்திவிட்ட செய்தி, இந்திய ஊடகங்களில் பெரும் இடத்தைப் பிடித்திருந்தது.