கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனால், தொடர்ந்து அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, இதனை வாடிலம் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.