பின்னர் மிக அருகில் சென்றவுடன் அது ஒரு இறந்த திமிங்கலம் என்பதை உணர்ந்தனர். திமிங்கலத்தின் வயிறு முழுவதும் வாயுவால் நிறைந்து இருந்ததால், அது பந்து போல் உப்பலாக காட்சி அளித்தது என்றும், அருகே செல்ல அது ஒரு இறந்த திமிங்கிலம் என்று அதன் துர்நாற்றத்தை வைத்து உணர்ந்தோம் என்று மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.