சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த சிறுவனை காணவில்லை. சிறுவன் இறக்கி விடப்பட்ட இடம் கரடிகள் உலாவும் அடர்ந்த ஆபத்தான காடு என்பதால், சிறுவனின் பெற்றோர்கள் பதறிபோய் காவல்துறையில் புகார் செய்தனர்.
அந்த சுட்டி சிறுவன், காட்டில் 6 நாட்கள் யாரையும் பார்க்காமல் தனியாக உலாவியதோடு, ராணுவ அதிகாரியிடம் சற்றும் பதற்றம் இல்லாமல் பேசியுள்ளான். அந்த நிகழ்வு ரானுவ அதிகாரிக்கு மிகவும் அதிச்சியை அளித்துள்ளது.