காவலர்கள், கைதிகள், நீதிபதிகள் என 84 சாட்சியங்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை தயாரித்துள்ளது.
2011 முதல் 2015 வரை, ஒவ்வொரு வாரமும் 50 பேரின் குழு, சிறை செல்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, துன்புறுத்தப்பட்டு மிக ரகசியமாக நடு இரவில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.