ஏரி நிறைந்தால் கரை கசியும் !

திங்கள், 13 ஏப்ரல் 2009
எறும்புந்தன் கையால் எண் சாண் ! ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை ! ஏரி நிறைந்தால் ...
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி ! எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும் ! ...
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்? எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? எழுதியவன...
எலி அழுதால் பூனை விடுமா? எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும். எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் ...
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ? எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். எரிகிற வீட்டில் பிடு...

எதார்த்தவாதி வெகுசன விரோதி!

வியாழன், 19 மார்ச் 2009
எதார்த்தவாதி வெகுசன விரோதி. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். எதை அடக்காவிட்டாலும் நாக்கை அட...
எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர். எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்...
எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ? எங்கே பு...

ஊண் அற்றபோது உடலற்றது!

வெள்ளி, 6 மார்ச் 2009
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும். ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான். ஊ...

உள்ளது போகாது இல்லது வாராது!

வியாழன், 26 பிப்ரவரி 2009
உளவு இல்லாமல் களவு இல்லை. உள்ளது சொல்ல ஊருமல்ல நல்லது சொல்ல நாடுமல்ல. உள்ளது போகாது இல்லது வாராது....
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? உரு...

உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?

செவ்வாய், 24 பிப்ரவரி 2009
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். உடைமையும் வறுமையும் ...

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்!

திங்கள், 16 பிப்ரவரி 2009
ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில். ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும...

இளங்கன்று பயமறியாது!

திங்கள், 16 பிப்ரவரி 2009
இளங்கன்று பயமறியாது இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து. இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம். இறங்கு...

இருவர் நட்பு ஒருவர் பொறை!

வியாழன், 12 பிப்ரவரி 2009
இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்! இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா! ...

இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை!

வியாழன், 12 பிப்ரவரி 2009
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை. இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர். இமைக்குற்றம் கண்ணுக்குத் த...
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான். இஞ்சி இலாபம் மஞ்ச...

ஆனை படுத்தால் ஆள் மட்டம்

செவ்வாய், 27 ஜனவரி 2009
ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. ஆனை கறுத்தால் ஆயிரம்...
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆள் கொஞ்சமானாலும் ஆயு...

ஆரால் கேடு, வாயால் கேடு

வெள்ளி, 23 ஜனவரி 2009
ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். ஆரால் கேடு, வாயால் கேடு. ஆரியக் கூத்தாடினாலும் கார...