வியாழன், 26 பிப்ரவரி 2009
அம்மா! எனக்கு ராத்திரில பள்ளிக்கூடம் போகத்தான் பிடிச்சிருக்கு
ஏன்?
அப்பதான் ஸ்கூல் மூடியிருக்கும்
வியாழன், 26 பிப்ரவரி 2009
சிதம்பரம்- ன்னு போர்டுல எழுதச் சொன்னா, இந்த முழி முழிக்கற?
நீங்க ஊரச்சொல்றீங்களா, பேரைச் சொல்றீங்களா...
வியாழன், 26 பிப்ரவரி 2009
ஆடு புல் திங்கற மாதிரி ஒரு படம் வரையச் சொன்னேன், ஆடுதான் இருக்கு? புல்லு எங்கே
புல்லதான் ஆடு திண்...
வியாழன், 26 பிப்ரவரி 2009
அப்பா : பரீட்சைல கேள்வி எல்லாம் எப்படி இருந்தது?
மகள் : ரொம்ப ஈசிப்பா
அப்பா : அப்றம் ஏன் வருத்...
சிறுவன் (போனில் தன் தந்தையைப் போல். . ) : என் பையனுக்கு உடம்பு சரியில்ல அதனால இன்னிக்கு ஸ்கூலுக்கு வ...
டீச்சர் : இன்னிக்கு ஸ்கூல் காலைல அரை நாள்தான்
மாணவர்கள் : அய்யா! ஜாலி!
டீச்சர் : மீதி அரை நாள் இன்னி...
அம்மா : முதல் நாள் ஸகூலுக்கு போனியே என்ன படிச்ச?
குழந்தை : இன்னும் சரியா படிக்கல, மறுபடியும் நாளை...
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
டீச்சர் : ஏன் லேட்?
சிறுவன் : வெளில ஒரு போர்டு போட்டிருந்தது அதான் லேட்
டீச்சர் : போர்டுக்கும் லேட்ட...
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
ஆசிரியர் : ஆகஸ்ட் 15ஆம் தேதியின் சிறப்பு என்ன?
மாணவன் : அன்றைக்கு விடுமுறை.
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
1869ஆம் ஆண்டு என்ன நடந்தது?
மகாத்மா காந்தி பிறந்தார்.
1873ஆம் ஆண்டு என்ன நடந்தது?
அப்போது மகாத்மா கா...
பையன் : எக்சாம் ஹாலுக்கு போகும்போது பென்சில், பேனா, ரப்பர் எல்லாம் எடுத்துகிட்டு போனேன்பா ஆனா முக்க...
ஆசிரியர் : தாஜ்மஹால் எங்க இருக்கு?
மாணவன் : சரித்திர புஸ்தகத்துல 17 ஆம் பக்கத்துல இருக்கு சார்.
ஆசிரியர் : ஒண்ணும் ஒண்ணும் எத்தனை?
மாணவன் : 11 சார்
ஆசிரியர் : ?!!!!?"
ஆசிரியர் :உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்க அப்பாகிட்ட போய் இன்னொரு 1 ரூபா கேக்கற, அப்போ உன் கிட்ட ...
போலிஸ் : ஒரு 20, 30 காரு, 100 டூ வீலர் எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கிட்டோம்.
பத்...
ஏன் சார் என் பையன நேத்திக்கு ஸ்கூல்ல அடிச்சீங்க?
தமிழுக்கு தெலுங்குல என்னன்னு கேக்கறான்.
முதல் ஆடு : நீ இங்க எக்ஸ்ட்ரா கவர்ல இருக்கற புல்லை கவனிச்சுக்க
2ம் ஆடு : அப்ப நீ தர்ட் மேன் புல்ல பா
தலையில அடிச்சிட்டாங்க.. ரத்தமா கொட்டுது..
முதல்ல போய் போலிஸ்ல கம்ப்ளைய்ண்ட் ...
நபர் :அந்த போட்டோகிராபருக்கு என்ன கொழுப்பு பார்த்தியா?
நபர் :ஏன் என்னாச்சு?
நபர் :உங்க சைசுக்கு உ...
அம்மா : ஏங்க, யார் கூடவோ மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்காளே நம்ம பொண்ணு, நீங்க கொஞ்சம் கேட்க கூடாதா?...