25 ஆவது படத்துக்காக அதிகம் மெனக்கெடும் கார்த்தி!

வெள்ளி, 29 அக்டோபர் 2021 (09:20 IST)
கார்த்தி இப்போது விருமன் மற்றும் சர்தார் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துள்ளார். அதையடுத்து அவர் நடிப்பில் விருமன் மற்றும் சர்தார் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. அதையடுத்து அவர் நடிக்கும் படம் அவரின் 25 ஆவது படமாக உள்ளதாம்.

அதனால் அந்த படத்தை எப்படியாவது ஹிட் படமாகக் கொடுக்கவேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக உள்ளாராம். அதற்கான திரைக்கதை கேட்கும் பணிகளை இப்போதே ஆரம்பித்து விட்டாராம்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்