"30 வருட யுத்தத்தில் வடக்கு போன்று கிழக்கிலும் அழிவுகள் ஏற்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்தாலும் அதன் தொடக்கத்திற்கான காரணம் என்ன என்பது தெரிந்த விடயம். இந்நிலையில் மீணடுமொரு யத்தத்திற்கு நாடு செல்லாதவாறு இனங்களிடையே மதங்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் வகையில் செயல்படுவோம்.''