தமிழ்நாடு பிரிமியம் லீக் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதால் மீண்டும் மைதானம் கலைகட்ட துவங்கியுள்ளது. அதுவும் தோனி நீண்ட நாட்களுக்கு பின்னர் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து மைதானத்திற்குள் வந்தது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.