அப்போது அவர் கூறுகையில், கைப்பற்றப்பட்ட கைப்பை நடிகர் கார்த்திக்கு சொந்தமானது. அவர் கடந்த முறை கொடைக்கானல் வந்தபோது ஓட்டலில் இதனை மறந்து வைத்து விட்டு சென்று விட்டார். அதன்பின் சென்னை வரும்போது அதனை எடுத்துவருமாறு கார்த்திக் என்னிடம் கூறினார். பையில் தோட்டாக்கள் இருப்பது எனக்கு தெரியாது என்று கூறினார்.