தமிழ்.வெப்துனியா.காம்: ஆ.இராசா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரைத் தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் அடைக்கக்கூடும் என்று பேச்சும் இருக்கிறது, செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு அவர் சிறைபடுவதற்கான சாத்தியம் உண்டா? இது அவருடைய அரசியல் வாழ்வினுடைய முடிவாகிவிடுமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: அவருடைய அரசியல் வாழ்வு முடிவாவதற்கான வாய்ப்புகள் இல்லை.