ஜாதகப்படி பார்க்கும் போது இரண்டு பேருக்குமே ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் சனியும் சனியும் ஒன்றாகச் சேரும். சில நேரங்களில் சனியும் சனியும் முட்டுக் கொள்ளும்.
அதனால் சேர்ந்து பிரிவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. சேருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.