அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தகுதிவாய்ந்த சான்றோர்களுக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் அதிர், காயிதேமில்லத் பிறை, அயோத்திதாசர் ஆதவன், செம்மொழி ஞாயிறு என்னும் 6 விருதுகள் வழங்கப்படும்.
அயோத்திதாசர் ஆதவன் - பத்திரிக்கையாளர் ஞாநி
செம்மொழி ஞாயிறு - ஈரோடு தமிழன்பன், என்றார்.