இந்த நிலையில், கொலையாளியை பிடிக்க பல்வேறு கோணங்களில் முயன்ற காவல்துறைக்கு வெற்றி கிடைத்தது. இதனையடுத்து, நெல்லையில், ராம்குமார் எந்ற இளைஞர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
ராம்குமார் தற்கொலைக்கு முயன்று அதில் வெற்றி பெற்று இருந்தால், போலீசார் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை அடைந்து இருக்கும். போலீசாரின் நுணுக்கமான செயல்பாடுகளால் ராம்குமார் காப்பாற்றப்பட்டார். மேலும், தமிழக காவல்துறை மீது இருந்த அவ நம்பிகை துடைக்கப்பட்டது.