நடன நிகழ்ச்சி சுமார் இரவு 10 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், இளம் பெண்கள் குத்தாட்டம் போட்டனர். நேரமாக நேரமாக அவர்கள் மிகவும் ஆபாசமாக ஆடியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆபாச நடனத்திற்கு பயன்படுத்திய மைக்செட்டை பறிமுதல் செய்தனர்.