வரும் 12-ஆம் தேதி ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் டிடிவி தினகரனுக்கு, மதுசூதனனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணத்தை வாரியிறைப்பதாக எல்லா கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.