திருடர்கள் செல்லும் போது வீட்டின் உள்அறையில் உடைக்கப்பட்ட பூட்டிற்கு பதிலாக புதிய பூட்டினை போட்டு விட்டு சென்று விட்டதாகவும் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சென்ற தெற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.