ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சுயேச்சை வேட்பாளராக டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
இதைத் தொடர்நத் அங்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றது. அங்கு துணை ராணுவப்படையினர், வெளியூர் காவல்துறையினர் என சுமார் 1,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.