மதுரை மாவட்டம், மேலூர் குற்ரவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி மகேந்திரபூபதி கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர்.பி.யை இன்று விடுதலை செய்திருக்கிறார். இந்த நீதிபதி மீது ஏற்கனவே குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறார் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளது.