இதனை பயன்படுத்தி சசிகலாவை ஒரு வாரம் காத்திருக்க வைக்க ஆளுநர் கூறலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு வாரத்தில் தீர்ப்பு வந்ததும் அதில் சசிகலாவின் எதிர்காலம் தெளிவாக தெரிந்துவிடும், அதன் பின்னர் யார் முதல்வர் என்பதை தீர்மானிக்காலாம் என டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.