முதலில் சென்னையில் அந்த பணி தொடங்கியது. சுமார் மூவாயிரம் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூவாயிரம் அலுவலர்களை கண்காணிக்க 21 மாவட்ட வருவாய் அலுவலர்களும், 21 துணை கலெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 10 வட்டங்களில் இந்த கணக்கெடுக்கும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.