×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கூவம் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் கடல் நீர் கருமையாகக் காட்சியளிக்கின்றது
ஞாயிறு, 15 நவம்பர் 2015 (13:30 IST)
சென்னையில் உள்ள கூவம் ஆறு கடலில் கலக்கும் பகுதியாகிய மெரினா கடற்கரையில் கடல் நீர் கருமை நிறத்தில் துர்நாற்றத்துடன் காணப்படுகின்றது.
சென்னையின் பிரதான சாக்கடை ஆறக கூவம் ஆறு இருந்து வருகின்றது. இந்த ஆற்றின் வழியாச் செல்லும் நீர் கடலில் கலக்கின்றது.
இதனால், கூவம் ஆறு கடலில் கலக்கும் பகுதியான மெரினா கடற்கலையில், கடல் நீர் கருமை நிறமாகக் காட்சியளிப்பதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கூவம் ஆற்றின் வழியாக கடலில் கலக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடல் நீரி மிகவும் கருமையாக காட்சியளிப்பதையும் துர்நாற்றம் அதிகமாக வீசுவதையும் பார்க்க முடிகின்றது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?
திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?
விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!
பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!
நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!
செயலியில் பார்க்க
x