எச்.ராஜா ஆளுனராக வந்தால் எனக்கு சந்தோஷம்: அண்ணாமலை

திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:03 IST)
எச்.ராஜா ஆளுநராக வருவாரா என எனக்கு தெரியாது என்றும் ஆனால் அவர் நல்ல மனிதர் அவர் ஆளுநராக வந்தால் எனக்கு சந்தோசம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்
 
துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை தற்போது துணைவேந்தரை நேரடியாக ஆளுநர் தேர்வு செய்வதில்லை என்றும் தமிழக அரசுக்கு தேர்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளவர்களை தான் ஆளுநர் தேர்வு செய்வார் என்றும் அவர் கூறினார்
 
மேலும் ஆளுநருகு ஆளுநர் பங்களாவை காலி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளுக்கு வலியுறுத்திய கேள்விக்கு பதிலளித்த அவர் ஆளுநர் மாளிகையில் பல்வேறு அரசியல் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவற்றையெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்