மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்

வெள்ளி, 26 நவம்பர் 2021 (17:21 IST)
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் போலீஸில் சரணடைந்தார்.

இந்நிலையில் கைதான ஜோதிமுருகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி அருகேயுள்ள சுரபி கல்லூரிக்கு  சமீபத்தில் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்