கடல்தாண்டிப் பார்த்தவர கண்களை அனுப்பினேன்

மிதக்கும் கேள்வி

ஞாயிறு, 3 ஜூன் 2007
கடல்தாண்டிப் பார்த்தவர கண்களை அனுப்பினேன் நூற்றாண்டுகள் முன்னால்
பலநூறு மொக்குகள் மலர புன்னகையுடன் பேசத் தொடங்கியது செடி முந்திக் கொண்ட ஒவ்வொரு
கனவில் கிடைத்த மூன்று கற்களில் முதல் கல்லை வீசினேன் சூரியனை நினைத்தபடி
என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்வதற்கு ஒரே ஒரு வாய்ப்பு கண்ணாடிதான் நான் இளமையாய் அழகாய்
எப்படி அது நடக்கப் போயிற்று ஒரு மாதத்திற்கு முன்வரை எங்களுக்குள்ளே உறவு முறை சுமுகமாய் இருந்தது