அண்ணாமலை பல்கலைக்கழக ஊ‌ழி‌ய‌ர்களு‌க்கு ‌நி‌‌ம்ம‌தி- ஆள், சம்பள‌‌ம் ‌கிடையாது என அறிவிப்பு

வெள்ளி, 16 நவம்பர் 2012 (15:48 IST)
ஆள்குறைப்போ, சம்பகுறைப்பஇப்போதைக்கசெய்யப்பமாட்டாதஅண்ணாமலைபபல்கலைக்கழநிர்வாகமஅறிவித்துள்ளது.

அண்ணாமலைபபல்கலைக்கழகத்திலநிலவுமநிதிசசிக்கலகருத்திலகொண்டஆள்குறைப்பமற்றுமசம்பகுறைப்பகுறித்பரிந்துரைகளபல்கலைக்கழநிர்வாகமமுன்வைத்தது.

இதற்கஎதிர்ப்பதெரிவித்தபல்கலைக்கழஊழியர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்திலஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்தபல்கலைக்கழகத்தற்ககாலவரையற்விடுமுறஅளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‌பிர‌ச்சனை‌க்கு தீர்வகாபல்கலைக்கழஆட்சிமன்குழஇன்று செ‌ன்னை‌யி‌ல் கூடியது. இதில், பல்கலைககழகத்திலநிலவுமநிதிசசிக்கலுக்கதீர்வகாணுமநோக்கிலநிபுணரகுழஒன்றஅமைப்பதஎனவும், அதனபரிந்துறைகளகிடைக்கப்பெற்றவுடனஅதனஅடிப்படையிலமுடிவுகளஎடுப்பதஎனவுமதீர்மானிக்கப்பட்டது.

அதுவரை, ஆள்குறைப்பும், சம்பகுறைப்புமசெய்வதில்லஎன்றும் கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடிவெடுக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்