நடிகை ரஞ்சிதா நடன‌த்தை ர‌சி‌த்த நித்யானந்தா

சனி, 16 ஜூலை 2011 (13:45 IST)
குண்டலினி யோகாசன‌த்‌தி‌ல் து‌ள்‌ளி து‌ள்‌ளி கு‌தி‌‌த்தபடி ர‌ஞ்‌சிதா நடன‌‌ம் ஆடியதை ‌நி‌த்யான‌ந்தா பா‌ர்‌த்து ர‌சி‌த்தா‌ர்.

கர்நாடமாநிலமபெங்களூரஅருகஉள்பிடரியில் உ‌ள்ள நித்யானந்தா ஆசிரம‌த்‌தி‌ல் ஆண்டதோறுமகுரபூர்ணிமவிழாவையொட்டி சிறப்பயாகங்களபூஜைகள், குண்டலினி யோகபோன்றவநடைபெறுவதவழக்கம்.

அதேபோ‌ல் இந்தாண்டு‌ம் பிடரி ஆசிரமத்திலகுரபூர்ணிமவிழா நே‌‌ற்று நட‌ந்தது. விழாவிலநடிகரஞ்சிதாவுமகலந்தகொண்டார். பட்டுப்புடவஅணிந்திருந்த ர‌ஞ்‌சிதா, நித்யானந்தாவு‌க்கு பாபூஜசெய்தஅவரதமுனமண்டியிட்டார்.

அப்போது, ரஞ்சிதாவினதலையதொட்டஆசீர்வாதமவழங்கிய ‌நி‌த்யான‌ந்தா, ‌பி‌ன்ன‌ர் பெண்களஅனைவருமவரிசையிலவந்து அவரு‌க்கபாதபூஜசெய்தஆசீர்வாதமபெற்றனர்.

பின்னரபக்தர்களஅனைவருக்குமகுண்டலினி யோகாசபயிற்சி அளித்த ‌நி‌த்யான‌ந்தா மு‌ன்பு நடிகரஞ்சிததிடீரெஎழுந்ததுள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்நடனமஆடினார்.

அவரைபபோலஏராளமாபெண்களுமஉற்சாநடனமஆடினர். சிபெண்களதரையிலபடுத்தஉருண்டனர். இதநித்யானந்தசிம்மாசனத்திலஅமர்ந்தபடி ரசித்தபார்த்துககொண்டிருந்தார்.

குண்டலினி யோகாசபயிற்சி பற்றி நித்யானந்தூறுகை‌யி‌ல், ஒவ்வொரமனிதனிடமுமகுண்டலினி சக்தி உள்ளது. அதஉயிர்ப்பிப்பதற்காஇந்யோகபயிற்சி அளிக்கப்படுகிறதஎன்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்