இது குறித்து கிருஷ்ண மூர்த்தியின் பெற்றோர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவித்துள்ளனர். உடனே அவர் இன்று காலை சீகம்பட்டியில் உள்ள கிருஷ்ண மூர்த்தி வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.