×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நிதி நிறுவன அதிபர் கொலையில் ஜான் பாண்டியன் உள்பட 5 பேர் விடுதலை
வெள்ளி, 3 டிசம்பர் 2010 (13:43 IST)
கோவை நிதி நிறுவன அதிபர் விவேகானந்தன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழ
க
மக்கள
்
முன்னேற்றக
்
கழ
கத்
தலைவர் ஜான் பாண்டியன் உள்பட 5 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கோவையை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் விவேகானந்தன் கடந்த 1993 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கல்லூரி அதிபர் வெங்கட்ராமன், ஜான் பாண்டியன், பவுன்ராஜ், குமார் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் குற்றம்சாற்றப்பட்ட 11 பேரில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 1993ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து ஜான் பாண்டியன், வெங்கட்ராமன் உள்பட 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் கல்லூரி அதிபர் வெங்கட்ராமன் கடந்த ஆண்டு சிறையில் தற்கொலை கொண்டார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பிரின்ஸ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து ஜான் பாண்டியன் உள்பட 7 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஜான் பாண்டியன் உள்பட 5 பேரை விடுவித்தது.
ஆனால் எஞ்சிய பவுன்ராஜ், குமார் ஆகியோரின் ஆயுள் தண்டனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு.? பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு..!!
துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் - கொலையில் திடுக்கிடும் தகவல்.! சடலத்தை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த கொலையாளி..!!
தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் பணம்.. உஷாராக இல்லையென்றால் மொத்த பணமும் காலி..!
தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!
உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!
செயலியில் பார்க்க
x