ராசாவை பதவி நீக்க வேண்டும்: தா. பாண்டியன் வ‌லியுறு‌த்த‌ல்

ஞாயிறு, 9 மே 2010 (08:57 IST)
ெல்லியிலபத்திரிகையாளரதாக்கியதாகககூறப்படுமமத்திஅமைச்சர் ஆ. ராசாவபதவி நீக்கமசெய்வேண்டுமன, இந்திகம்யூனிஸ்டகட்சியினமாநிசெயலரா. பாண்டியனகூறினார்.

நெ‌ல்லை மாவ‌ட்ட‌் அம்பாசமுத்திரத்தில் செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், டெல்லியிலஸ்பெக்ட்ரமஊழலதொடர்பாகேள்வி எழுப்பிபத்திரிகையாளரமத்திஅமைச்சர் ஆ. ராசதாக்கியதாகககூறப்படுகிறது. அதஉண்மையானாலஅவரஅமைச்சரபதவியிலஇருந்தநீக்வேண்டும். கண்ணியமகாக்தவறிவிட்டாரராசாவஅமைச்சரபதவியிலஇருந்தகருணாநிதி விலகசசொல்வேண்டும்.

இலங்கையிலஎஞ்சியுள்தமிழர்களஇன்னமுமசித்ரவதமுகாம்களில்தானஉள்ளனர். அங்குள்தமிழர்களகாப்பாற்மத்திஅரசநடவடிக்கஎடுக்வேண்டும். நடவடிக்கஎடுக்கததவறினாலதமிழகத்திற்கவருமமத்திஅமைச்சர்களுக்கஎதிராகூட்டணிககட்சிகளுடனகண்டபோராட்டங்களநடத்தப்படும்.

தமிழகத்திலஅரசமருத்துவமனைகள், பல்கலைக்கழகங்களிலகாலியாஉள்மருத்துவர்கள், பணியாளர்களபணியிடங்களஉடனடியாநிரப்வேண்டும். அரசமருத்துவமனைகளிலவிபத்தசிகிச்சமையமதொடங்வேண்டும் எ‌ன்றா‌ர் பா‌ண்டிய‌ன்.

தமிழஅரசியலிலமாற்றமஏற்பவாய்ப்புள்ளதஎன்கேள்விக்கபதிலளித்ா. பாண்டியன், தேர்தலதேதி அறிவிக்கப்பட்டதும், கூட்டணியிலமாற்றமஏற்படுமஎன்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்