தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ராமசாமியும், சிறுதாவூர் விசாரணை ஆணையம் சார்பில் இளங்கோவனும், சித்ரா சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனும் ஆஜரானார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுதாவூர் பகுதியில் ஆதி திராவிடர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சிறுதாவூர் பங்களா குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம் தலைமையிலான ஆணையம் ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.