உ‌ண்ணா‌விரத‌த்தை‌க் கை‌வி‌ட்டா‌‌ர் ‌திருமாவளவ‌ன்

ஞாயிறு, 18 ஜனவரி 2009 (20:08 IST)
இல‌ங்கை‌யி‌லபோரை ‌நிறு‌த்‌ம‌த்‌திஅரசஉடனடியாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி கட‌ந்த 4 நா‌ட்களாஉ‌ண்ணா‌விரத‌‌மஇரு‌ந்துவ‌ந்த ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி‌ததலைவ‌ரதொ‌‌ல். ‌திருமாவளவ‌னஇ‌ன்றதனதபோரா‌ட்ட‌த்தை‌ககை‌வி‌ட்டா‌ர்.

பா‌ட்டா‌ளி ம‌க்க‌ளக‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ரமரு‌த்துவ‌ரராமதா‌ஸஅவரு‌க்கபழ‌ச்சாறகொடு‌த்தஉ‌ண்ணா‌விரத‌த்தமுடி‌த்தவை‌த்தா‌ர்.

இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை‌காப்பாற்ற மத்திய அரசு உடனடியாநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வ‌லியுறு‌த்‌தி ‌விடுதலை‌சசிறுத்தைகள் கட்சி‌தலைவர் தொல். திருமாவளவன் கடந்த 15ஆ‌மதேதி சென்னை அரு‌கி‌லு‌ள்மறைமலை நகரில் காலவரைய‌ற்உ‌ண்ணா‌விரத‌‌த்ததுவ‌க்‌கினா‌ர்.

தொட‌ர்‌ந்து 4ஆவதநாளாஇ‌ன்று‌மதனதஉ‌ண்ணா‌விரத‌த்ததொட‌ர்‌ந்த ‌திருமாவளவனு‌க்கு ‌மிகு‌ந்உட‌லசோ‌ர்வு‌ம், மய‌க்கமு‌‌மஏ‌ற்ப‌ட்டது. கு‌றி‌ப்‌பி‌ட்இடைவெ‌‌ளி‌யி‌லமரு‌த்துவ‌ர்க‌ளஅவரை‌கக‌ண்கா‌ணி‌த்தவ‌ந்தன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், பா‌ட்டா‌ளி ம‌க்க‌ளக‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ரமரு‌த்துவ‌ரராமதா‌ஸ், த‌மிழமுத‌ல்வ‌ரு.கருணா‌நி‌தி ஆ‌கியோ‌ர் ‌திருமாவளவ‌னதனதபோரா‌ட்ட‌த்தை‌ககை‌விவே‌ண்டு‌மஎ‌ன்றதொட‌ர்‌ந்தவ‌லியுறு‌த்‌தி வ‌ந்தன‌ர். இதுகு‌றி‌த்தஆலோ‌சி‌ப்பத‌ற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி‌யி‌னஅரசியல் நிர்வாக‌குழு‌ இ‌ன்றகாலஉண்ணாவிரத‌பந்தல் அருகே கூடியது.

அ.‌தி.மு.க., கா‌ங்‌கிரசை த‌னிமை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிய ‌திருமாவளவ‌ன்,

"ஜெயலலிதா தொடர்ந்து தமிழ் உணர்வுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அதனால் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உள்பட தமிழ்மான உணர்வுள்ள அனைவரும் அ.இ.அ.தி.மு.க. அணியில் இருந்து வெளியேற வேண்டும். ஈழத் தமிழ் இனத்தை காப்பாற்ற வேண்டுமானால் அதில் உண்மையான அக்கறை இருக்குமானால் காங்கிரசையும், அ.இ.அ.தி.மு.க.வையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும்.

மிகுந்த உருக்கத்தோடு இனமான உணர்வோடு வைகோ மற்றும் கம்யூனிஸ்‌ட் கட்சி தலைவர்களுக்கு பணிவோடு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்தால் தவிர தமிழினம் அழிவது தவிர்க்க முடியாது. இது ஒரு குறைந்தபட்ச கோரிக்கைதான். வைகோவும், தா.பாண்டியனும் பரிவுடன் இதை பரிசீலிக்க வேண்டும். இது ஒரு நெருக்கடியான நேரம். ஆகவே இந்த வேண்டுகோளை ஒரு அறை கூவலாக விடுக்கிறேன்" எ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இதையடு‌த்தஇ‌ன்றமாலதனதபோரா‌ட்ட‌த்தை ‌திருமாவளவ‌னகை‌வி‌ட்டா‌ர். அவரு‌க்கா.ம.க. ‌நிறுவன‌ரமரு‌த்துவ‌ரராமதா‌ஸபழ‌ச்சாறகொடு‌த்தஉ‌ண்ணா‌விரத‌த்தமுடி‌த்துவை‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்