நேற்று கடும் பாதிப்பு ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்த மருத்துவர்கள், இன்று காலை 6 மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது சொந்த ஊரான விருதுநகருக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை உடல் தகனம் நடைபெறுகிறது.
தகவல் அறிந்து அமெரிக்காவில் இருக்கும் அவரது மகள் வந்து கொண்டிருக்கிறார்.