புது‌ச்சே‌ரி‌யி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு

திங்கள், 29 டிசம்பர் 2008 (13:45 IST)
புது‌‌ச்சே‌ரி‌யி‌ல் இ‌ன்று முத‌ல் 3 நா‌‌‌ட்க‌ள் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌‌க்க‌ணி‌ப்‌பி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

சென்னையில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்கிளையை அமைக்க வே‌ண்டு‌ம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாவட்டத்திலுள்ள திறமையான வழ‌க்க‌றிஞ‌ர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சேமநல நிதியை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் எ‌ன்ற கோ‌ரி‌க்கையை வ‌லியுறு‌த்‌தி இ‌ந்த போரா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்