×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு புரளி!
வெள்ளி, 21 நவம்பர் 2008 (10:58 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியையடுத்து, இன்று காலை பயணிகள் மத்தியில் அங்கு பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இந்தி மொழியில் பேசிக்கொண்டிருந்த 2 பேர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததாக அங்கிருந்து மர்ம நபர் ஒருவர் காவல்துறையினருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ரயில் நிலையம் விரைந்த காவல் துறையினர் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
எனினும், தொடர்ந்து பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்குப் பிறகே உள்ள செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தொலைபேசியில் பேசிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x